sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஆகஸ்ட் 25, 2025 ,ஆவணி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

ஆன்மிக சிந்தனைகள்

/

மகாத்மா காந்தி

/

திருந்துவதற்கு ஒரே வழி

/

திருந்துவதற்கு ஒரே வழி

திருந்துவதற்கு ஒரே வழி

திருந்துவதற்கு ஒரே வழி


ADDED : ஜூலை 09, 2013 01:07 PM

Google News

ADDED : ஜூலை 09, 2013 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பணத்தை விட அறிவு உயர்ந்தது என்று அனைவரும் ஒப்புக்கொள்வர். ஆனால், அறிவை விட ஒழுக்கமே சிறந்தது.

* ஒருவன் கற்ற கல்வியை தராசின் ஒரு தட்டிலும், மனத்தூய்மை, உண்மையை இரண்டாவது தட்டிலும் வைத்துப் பார்த்தால், இரண்டாவது தட்டே தாழ்ந்து நிற்கும்.

* ஒழுக்கமில்லாமல் கற்கும் கல்வி, தீமை செய்வதற்கான தகுதியை ஒருவருக்கு வழங்கி விடும்.

* சட்டத்தால் மட்டுமே யாரையும் திருத்தி விட முடியாது. முழுமையான மனமாற்றமே திருந்துவதற்கான ஒரே வழி.

* சந்தேகப்படுவது கண்ணியமான பண்பு அல்ல. ஏமாற்றுகிறவர்கள் நீண்டநாள் உலகில் நிலைத்திருக்க முடியாது.

* குறிக்கோள் இல்லாத வாழ்வு, நங்கூரம் இல்லாத கப்பலைப் போன்றது. ஒழுக்கம் இல்லாத மனிதனால் எந்த ஒரு குறிக்கோளையும் எட்ட முடியாது.

* கடவுளிடம் அளவற்ற நம்பிக்கையும், பயபக்தியும் இருக்கும் ஒருவனே வாழ்வில் சபதம் மேற்கொள்ள தகுதி படைத்தவன்.

- காந்திஜி



Trending





      Dinamalar
      Follow us